அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
கிரி வீதி, அடிவாரம்,
பழனி – 624601,
திண்டுக்கல்
மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா.நடை திற
2026-ஆம் ஆண்டிற்கான
பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
பூச நட்சத்திரம் பிப்ரவரி 1 அதிகாலை 01:34 மணிக்கு தொடங்கி, இரவு 11:58 மணிக்கு முடிவடைகிறது. பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனங்கள் ரத்து.
தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது-விளக்கம்
தைப்பூசம் விரதம் – யார் யார் செய்யலாம்?
ஆண்கள், பெண்கள் அனைவரும் செய்யலாம்,கர்ப்பிணிகள், உடல் நலம் குறைவானவர்கள் மனவிரதம் மட்டும் செய்யலாம்.குழந்தைகள் பால் / பழ விரதம் மேற்கொள்ளலாம்.
தைப்பூசம் அன்று செய்ய வேண்டிய தானங்கள்:
• பால், தயிர், நெய்
• பழங்கள்
• வெல்லம், சர்க்கரை
• ஏழை மாணவர்களுக்கு
நோட்டுப் புத்தகங்கள்
மிகச் சிறந்த நேரம்:
அதிகாலை 4.00 – 6.00 மணி
நல்ல நேரம்:
காலை 6.00 – 9.00 மணி உச்சி நேரம்-மதியம் 11.00 – 12.30 மணி மாலை நேரம்-மாலை 4.30 – 6.30 மணி
சிறப்பு மந்திரங்கள் & பாடல்கள் :
ஜபமாக
சொல்லும் முறை: “யாமிருக்க பயமேன்
யாமிருக்க பயமேன்
வேலவன் அருளால் பயமேன்”
• “ஓம் சரவணபவ” மந்திரம் ஜபிக்கலாம்
• கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாராயணம்
• பால் அபிஷேகம் செய்வது சிறப்பு
தைப்பூச
விரதத்தின் நன்மைகள்:
தைப்பூச விரதம் முருகப் பெருமானை முழு நம்பிக்கையுடன் சரணடையும் உயர்ந்த வழிபாடு. ✨ குடும்ப ஒற்றுமை✨ வேலை / தொழில் தடைகள் நீக்கம்✨ கல்வி முன்னேற்றம்✨ திருமண தடை நீக்கம்✨ சந்தான பாக்கியம்✨ விரதம் காரணமாக உடல் சுத்தம் ✨ மன அழுத்தம் குறையும்✨ பொறுமை, தன்னடக்கம் அதிகரிக்கும்✨ தீய எண்ணங்கள் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.✨ பயம் நீங்கும் ✨ பாவ விமோசனம் ✨ ஞான வளர்ச்சி.